மருதையாப் பிள்ளை
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். (பெப்ரவரி 2016) |
மருதையாப் பிள்ளை (கருவூர்) ஒரு பகுத்தறிவுக் கொள்கையாளர், புலவர். மயம், சாதியம், சாத்திரம், வேதங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தவர். இவரது கடுமையான எதிர்ப்பு நிலைப்பாடுகளால், இவர் "விதண்டாவாதி" என்றும் அறியப்பட்டவர். பெரியார் மேல் இவரது செல்வாக்குக் கணிசமானது.