மருங்காபுரி
தோற்றம்
மருங்காபுரி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி வட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம்தில் இருக்கும் நிர்வாகத் தலைமையிட நகரமும்,முதல் நிலை பேரூராட்சி ஆகும்.[1]
| மருங்காபுரி | |
| ஆள்கூறு | 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| வட்டம் | மருங்காபுரி |
| ஆளுநர் | ஆர். என். ரவி[2] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[3] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,831 (2011[update]) • 1,593/km2 (4,126/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 6.8 சதுர கிலோமீட்டர்கள் (2.6 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/marungapuri |
அமைவிடம்
[தொகு]- நிலநடுக்கோடு: 10.4333
- தீர்க்கரேகை : 78.4167
- வையம்பட்டி - மருங்காபுரி 6 கி.மீ.
- மணப்பாறை - மருங்காபுரி: 27 கி.மீ.
- திருச்சி - மருகங்காபுரி: 57 கி.மீ.
- மதுரை விமான நிலையம்: 83 கி.மீ.
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-09-06.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.