மராட்டி மொழி நாள்
மராட்டி மொழி நாள் (மராட்டியில் मराठी राजभाषा दिवस, मराठी भाषा दिन | ஜாகாதிக் மராட்டி பாஷா திவஸ், மராட்டி பாஷா தின்), ஆண்டுதோறும் பிப்ரவரி 27[1]-ஆம் நாளில் மகாராட்டிர மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது. மராட்டியக் கவிஞரும் எழுத்தாளருமான வி. வா. சிருவாதுகரின் பிறந்தநாள்[2] அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராட்டிர அரசின் உத்தரவின் அடிப்படையில் அரசு அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், மராட்டி மொழியின் இலக்கிய வளத்தை எடுத்துரைக்கும் கட்டுரைப்போட்டிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.[3]
சான்றுகள்[தொகு]
- ↑ "MARATHI LANGUAGE DAY CELEBRATED IN THANE". http://www.mumbaimirror.com/mumbai/others/Marathi-Language-Day-celebrated-in-Thane/articleshow/16211393.cms. பார்த்த நாள்: மார்ச் 25, 2015.
- ↑ "27th February - Marathi Language Day". https://www.manase.org/en/mbdivas/index.html. பார்த்த நாள்: மார்ச் 25, 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Celebrate Marathi bhasha divas on Feb 27, says Mumbai University" இம் மூலத்தில் இருந்து 2015-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150325104507/http://www.hindustantimes.com/mumbai/celebrate-marathi-bhasha-divas-on-feb-27-says-mumbai-varsity/article1-1318275.aspx. பார்த்த நாள்: மார்ச் 25, 2015.