மன்னார்கோவில் இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோயில்
| அருள்மிகு இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோவில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருநெல்வேலி |
| அமைவிடம்: | சன்னதிதெரு, மன்னார்கோவில்கிராமம், அம்பாசமுத்திரம் வட்டம்[1] |
| சட்டமன்றத் தொகுதி: | அம்பாசமுத்திரம் |
| மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | வேதநாராயணசுவாமி |
| தாயார்: | ஸ்ரீதேவி,பூமிதேவி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
| வரலாறு | |
| கட்டிய நாள்: | பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
மன்னார்கோவில் இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் வேதநாராயணசுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி சன்னதிகளும், யோகநரசிம்மர், ஸ்ரீதேவிநாச்சியார், பூமிதேவி நாச்சியார், குலசேகரஆழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் தெப்பஉற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.