மனோரமா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரமா பாண்டே
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1958–1970 ,1972–1978
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-05-31)31 மே 1932
புக்சார்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புது தில்லி

மனோரமா பாண்டே (Manorama Pandey) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். பாண்டே இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக 1958 முதல் 1970 வரையிலும் 1972 முதல் 1978 வரை பீகாரைப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பதவி வகித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_பாண்டே&oldid=3536835" இலிருந்து மீள்விக்கப்பட்டது