உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை வீரன் (1939 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை வீரன்
சுவரிதழ்
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீசு
நடிப்புவி. ஏ. செல்லப்பா
டி. பி. ராஜலட்சுமி
எம். எம். சிதம்பரநாதன்,
பி. ஆர். மங்களம்
பாடலாசிரியர்டி. பி. ராஜலட்சுமி
வெளியீடுபெப்ரவரி 3, 1939
நீளம்16837 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுரை வீரன் 1939-ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை டி. பி. ராஜலட்சுமி தயாரித்தார்.

பாடல்கள்

[தொகு]

பாடல்கள் அனைத்தையும் டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா ஆகியோர் பாடினர். டி. பி. ராஜகோபாலன் இசையமைத்தார்.

  • ஆசை வச்சேன் உன் மேலே நான்... (பாடல்: டி. பி. ராஜலட்சுமி, இசை: டி. பி. ராஜகோபாலன், பாடியவர்கள்: டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா
  • ஆத்தோரம் ஆலமரத்திலே
  • என்ன புதுமை
  • ஐயோ ஐயோ மகராசிமார்களே

வரவேற்பு

[தொகு]

இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்து டி. பி. ராஜலட்சுமிக்கு பெரும் பொருளிழப்பை ஏற்படுத்தியது.[2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Encyclopedia of Indian Cinema". Routledge. 10 சூலை 2014. Retrieved 8 மார்ச் 2017 – via Google Books.
  2. "என்னே புதுமை.. கோபுரப் பதுமை! - கண் விழித்த சினிமா 19". Hindu Tamil Thisai. Retrieved 31-மே-2025. {{cite web}}: Check date values in: |access-date= (help)