உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை உயர்மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madhuraiensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
புள்ளிவிவரம்
பரப்பளவு8,910 km2 (3,440 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
5,495,800
170,000 (3.1%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித மரியன்னை பேராலயம்
தற்போதைய தலைமை
திருத்தந்தை14ம் லியோ

பேராயர்:

அந்தோனிசாமி சவரிமுத்து

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

வரலாறு

[தொகு]
  • ஜனவரி 8, 1938: திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து மதுரா புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது
  • அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
  • செப்டம்பர் 19, 1953: மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தலைமை ஆயர்கள்

[தொகு]

பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து

அப்போஸ்தலிக்க பரிபாலகர் (04.11.2024-05.07.2025)

பேராயர்:(02.08.2025 - முதல்)

  • பேராயர் அந்தோனி பாப்புசாமி (24.08.2014-04.11.2024)
  • பேராயர் பீட்டர் பெர்னான்டோ (24.04.2003-24.08. 2014)
  • பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (28.08.1987-24.04.2003)
  • பேரருட்திரு டி. எ. சூசை

உயர்மறைமாவட்டப் பரிபாலகர்: (25.03.1987-28.08.1987)

  • பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே. ச. (16.06.1985-25.03.1987)
  • பேராயர் ஜஸ்டின் திரவியம் (06.07.1967 - 16.06.1985)
  • பேராயர் ஜான் பீட்டர் லெயோனார்டு சே.ச. (08.01.1938 - 06.07.1967)

கீழுள்ள மறைமாவட்டங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_உயர்மறைமாவட்டம்&oldid=4464656" இலிருந்து மீள்விக்கப்பட்டது