மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் (விளக்கப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணிலே ஒரு சொர்க்கம்
மனுஜோதி ஆசிரமம்
நூல் பெயர்:மண்ணிலே ஒரு சொர்க்கம்
மனுஜோதி ஆசிரமம்
வகை:விளக்கப்படம்
துறை:{{{பொருள்}}}
இடம்:மனுஜோதி ஆசிரமம் ,
சத்திய நகரம்,
ஓடை மறிச்சான் அஞ்சல்,
பாப்பாக்குடி- 627 602
திருநெல்வேலி மாவட்டம் ,
தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:மனுஜோதி ஆசிரமம்
ஆக்க அனுமதி:மனுஜோதி ஆசிரமத்துக்கு

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனுஜோதி ஆசிரமம் குறித்த விளக்கப்படமாக இலவசமாய் வழங்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழு[தொகு]

  1. தயாரிப்பு - தேவாசீர் இ.லாறி.
  2. எழுத்து இயக்கம் - ஞானசூரியன்
  3. இணை இயக்கம் - கவிஞர் பனப்பாக்கம் K.சுகுமார்.
  4. பின்னனிக் குரல்கள் - D.ஞானசூரியன் மற்றும் வித்யா சாரிபுத்ரா

பொருளடக்கம்[தொகு]

இந்தப் படத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி என்பவரால் துவங்கப்பட்ட மனுஜோதி ஆசிரமம் குறித்த செய்திகள் சொல்லப்பட்டுள்ளது.

இலவசமாய்ப் பெற்றிட[தொகு]

மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் (விளக்கப்படம்) வேண்டி மனுஜோதி ஆசிரமம் முகவரிக்கு தபால் அனுப்பி இலவசமாய்ப் பெற்றிடலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]