மணிமொழி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமொழி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இஸ்லாமிய வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி கலிலுர் ரஹ்மான் பாகவி.

இவரை மணிமொழி மௌலானா என்றும் அழைப்பர். இவர் பள்ளப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மலேயா நண்பன் எனும் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமொழி_(சிற்றிதழ்)&oldid=736357" இலிருந்து மீள்விக்கப்பட்டது