மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்
மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Manali Refinery), தமிழ்நாட்டின் மணலியில் செயல்படும் பாறை எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஆலை ஆகும். இது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் 1969ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[1] இவ்வாலை ஆண்டிற்கு 10.5 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், வானூர்திகளுக்கான எரிபொருள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்கிறது.[2]இவ்வாலை ஆண்டிற்கு 10.5 மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CPCL Manali Refinery, Chennai, Tamil Nadu, India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-13.
- ↑ "Chennai Petroleum Corporation Limited (CPCL), Profile, Latest News, Press Release, MOU, CSR". www.psuconnect.in. Retrieved 2022-11-13.