மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு
மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு,[1] (Weli Oya Divisional Secretariat) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவாகும். இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்க குடியேற்றத் திட்டங்கள் என்பவற்றால் இது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாறு[தொகு]
தற்போது வெலி ஓயா என அழைக்கப்படும் இது சிங்கள குடியேற்றத்துக்கு முன் மணலாறு எனப் பெயர் பெற்றிருந்தது.[2] இது அனுராதபுரம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வடக்கே உள்ள பகுதி முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டமையால் இக்கிராமம் "எல்லைக் கிராமம்" என அழைக்கப்பட்டது.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- Sensitive colonization in Manal Aru (Welioya) area in Mullaithivu district
- Pirapaharan, Chapter 23 by T. Sabaratnam, (Volume 2) Manal Aru becomes Weli Oya
- At Manal Aru ( Weli Oya ) Sinhalese State Ethnically Cleansed Tamils By V.Thangavelu பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ World Food Program. "Rapid assessment in Welioya, Anuradhapura". World Food Program. http://documents.wfp.org/stellent/groups/public/documents/ena/wfp181129.pdf.
- ↑ By V.Thangavelu. "At Manal Aru ( Weli Oya ) Sinhalese State Ethnically Cleansed Tamils". NamNadu-2000 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304024118/http://www.nakkeran.com/colonization3A.htm.