உள்ளடக்கத்துக்குச் செல்

மகா கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் மகா கணபதியின் உருவப்படம்.

மகா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 13வது திருவுருவம் ஆகும்.[1][2][3]

திருவுருவ அமைப்பு

[தொகு]

செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Subramuniyaswami p. 71
  2. Saligrama Krishna Ramachandra Rao (1989). Gaṇapati: 32 Drawings from a 19th Cent. Scroll. Karnataka Chitrakala Parishath. p. 18.
  3. Jagannathan, T. K. (2009). Sri Ganesha. Pustak Mahal. p. 106. ISBN 978-81-223-1054-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_கணபதி&oldid=4101638" இலிருந்து மீள்விக்கப்பட்டது