மகாமக அந்தாதிக் கும்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாமக அந்தாதிக் கும்மி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகத் திருவிழாவுடன் தொடர்புடைய அந்தாதிக் கும்மியாகும்.

சிறப்பு[தொகு]

மகாமகத்திருவிழாவின் சிறப்பைப் பற்றி படைக்கப்பட்ட இலக்கியங்களில் ஒன்று மகாமக அந்தாதிக் கும்மி ஆகும். [1]

இயற்றியவர்[தொகு]

மகாமகத் தொடக்கத்தையும் அதன் சிறப்பைப் பற்றியும் பற்றிக்கூறும் இப்பாடலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. [1]

நிகழ்த்தும் காலம்[தொகு]

இத்திருவிழா நிகழ்த்தப்படும் காலம் பற்றி கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 இராசு.பவுன்துரை, கும்பகோணம் மகாமகத் திருவிழா, தமிழ் மரபு மையம், தஞ்சாவூர் 613 004, 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாமக_அந்தாதிக்_கும்மி&oldid=1919904" இலிருந்து மீள்விக்கப்பட்டது