மகாத்மா காந்தி காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தி காவியம்
நூலாசிரியர்தி. கா. இராமானுஜ கவிராயர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகாவியம்
வகைவாழ்க்கை வரலாறு
வெளியீட்டாளர்காவ்யா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2018
ISBN9386576414, 9789386576415

மகாத்மா காந்தி காவியம் என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கவிதை நூலாகும். இது இரு தொகுதிகளாகப் பத்துக் காண்டங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் தி. கா. இராமானுஜ கவிராயர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]