மஃகிமபட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஃகிமபட்டா என்பவர் சமசுகிருதக் கவிஞர் ஆவார். இவர் முற்காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்தார். உயர்ந்த நடையிலான இலக்கணத்தைக் கொண்ட கவிதைகளைப் பற்றி மாற்றுக் கருத்தைக் கொண்டவர். இவர் வியக்தி விவேகா என்ற நூலை எழுதியுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஃகிமபட்டா&oldid=2715462" இலிருந்து மீள்விக்கப்பட்டது