ப. முருகேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. முருகேசு (பிறப்பு: அக்டோபர் 11 1927) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சிலிகியூரான் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1953 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகளையே எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நான் நடந்து வந்த பாதை"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._முருகேசு&oldid=3219173" இலிருந்து மீள்விக்கப்பட்டது