போளூர் ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:வீரப்பன் தெரு, போளூர், போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:போளூர்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:சோமநாத ஈஸ்வரர்
தாயார்:பாலசௌந்தரி அம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தீபத்திருவிழா,மாதப்பிறப்பு,விநாயகர் சதுர்த்தி,சிவராத்திரி, பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

போளூர் ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சோமநாத ஈஸ்வரர், பாலசௌந்தரி அம்மாள் சன்னதிகளும், ஐயப்பன், காசிவிஸ்வநாதர், பெருமாள், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா பாலசௌந்தரி அம்மன், துர்க்கை, நவகிரகங்கள், காளபைரவர், சூரியன், விநாயகர், சோமநாதீஸ்வரர், நால்வர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை,சித்திரை,புரட்டாசி,மாசி மாதம் தீபத்திருவிழா,மாதப்பிறப்பு,விநாயகர் சதுர்த்தி,சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)