பொ. சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ. சுப்பிரமணியம் (பிறப்பு: ஆகத்து 2 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பி. மங்களநாதன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1971 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • தைப்பிங் தமிழ் இளைஞர் மணிமன்றச் சிறுகதைப் போட்டி
  • தமிழ் நேசன் திறனாய்வுக் கருத்தரங்கங்கப் பரிசுகள்

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._சுப்பிரமணியம்&oldid=3222870" இலிருந்து மீள்விக்கப்பட்டது