பொ. சுப்பிரமணியம்
பொ. சுப்பிரமணியம் (பிறப்பு: ஆகத்து 2 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பி. மங்களநாதன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1971 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
- தைப்பிங் தமிழ் இளைஞர் மணிமன்றச் சிறுகதைப் போட்டி
- தமிழ் நேசன் திறனாய்வுக் கருத்தரங்கங்கப் பரிசுகள்
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பொ. சுப்பிரமணியம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்