பொன்மாலைப் பொழுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மாலைப் பொழுது
இயக்கம்ஏசி துரை
இசைசி சத்யா
நடிப்புஆதவ் கண்ணதாசன், காயத்ரி
ஒளிப்பதிவுராஜவேல் ஒளிவீரன்[1]
கலையகம்ஏஜி கிரியேசன்ஸ்
வெளியீடுஆகத்து 30, 2013 (2013-08-30)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்மாலைப் பொழுது 2013 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏசி துரை இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆதவ் கண்ணதாசன், காயத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜி கிரியேசன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருந்தார்.[2]

ஆதாரம்[தொகு]

  1. V Lakshmi (2011-02-11). "A C Durai talks about 'Ponmaalai Pozhudhu'". The Times of India. TNN இம் மூலத்தில் இருந்து 2014-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111022059/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-11/news-interviews/28545543_1_film-real-life-incident-debutant. பார்த்த நாள்: 2013-08-24. 
  2. "A C Durai talks about 'Ponmaalai Pozhudhu'". The Times of India. 11 February 2012. Archived from the original on 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மாலைப்_பொழுது&oldid=3660564" இலிருந்து மீள்விக்கப்பட்டது