பொன்னு விளையும் பூமி
Jump to navigation
Jump to search
பொன்னு விளையும் பூமி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | பி. கே. சத்தியபால் |
கதை | (கதை, வசனம்) இராம. அரங்கண்ணல் |
திரைக்கதை | ஏ. பீம்சிங் |
இசை | கே. ஹெச். ரெட்டி |
நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி டி. பாலசுப்பிரமணியம் எஸ். வி. சுப்பையா |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல் ராவ் |
படத்தொகுப்பு | ஏ. பீம்சிங் |
கலையகம் | ஓரியெண்டல் மூவீஸ் |
வெளியீடு | 14 சனவரி 1959(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொன்னு விளையும் பூமி 1959 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில்[1] ஜெமினி கணேசன், பத்மினி, டி. பாலசுப்பிரமணியம், எஸ். வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இராம. அரங்கண்ணல் கதை வசனம் எழுதினர். கே. ஹெச். ரெட்டி இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 629. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf.
- ↑ பொன்னு விளையும் பூமி பாட்டுப் புத்தகம். கலைமகள் அச்சகம், மதுரை. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNbzU1OHJuYU0zZzQ/view.