பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை
மூ.பொன்னம்பலம் | |
---|---|
பிறப்பு | புத்தனாம்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
இருப்பிடம் | புத்தனாம்பட்டி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம்.எஸ்.சி இயற்பியல் |
அறியப்படுவது | கல்வியாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சிவநேஸ்வரி |
பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை என்பவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரி யின் தலைவரும் முன்னால் முதல்வரும் ஆவார்
இளமை[தொகு]
தமிழ்நாடு திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா புத்தனாம்பட்டி கிராமத்தில் திரு.மூக்கப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்குக் கூட காந்தி,முத்தையா மற்றும் ஜீவமணீ ஆகிய சகோதரகளும் சுதந்திரம் மற்றும் சுயராஜ்ஜயம் ஆகிய சகோதரிகளும் பிறந்தனர்.
கல்வி[தொகு]
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.
கல்விப்பணிகள்[தொகு]
இவர் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தொடங்கிய 1963 ஆம் ஆண்டு முதல் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று 1992 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் பிறகு கல்லூரி செயலராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆன்மீகப்பணிகள்[தொகு]
திருப்பட்டுர் அருள்மிகு பிரம்மபுரீசுரவரர் கோவில் திருப்பணிக்கு பிரம்மா வழிபாட்டு அறக்கட்டளை சார்பாக முக்கிய பணியாற்றி வருகிறார்.
வெளி இணைப்புகள்[தொகு]
- நேரு நினைவுக் கல்லூரி வலைத்தளம் பரணிடப்பட்டது 2011-03-11 at the வந்தவழி இயந்திரம்