பொங்கும் தமிழமுது (இதழ்)
Jump to navigation
Jump to search
பொங்கும் தமிழமுது 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இரா. கபிலன் ஆவார். இது தமிழீழ மாணவர் பேரவையின் கருத்துக்களையும், ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை விளக்குக்கியும் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.