பேல்வா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேல்வா
Belwa
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண் மாவட்டம்
அரசு
 • வகைபஞ்சாயத்து இராச்சியம்
 • நிர்வாகம்கிராமப் பஞ்சாயத்து
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR

பேல்வா (Belwa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பாந்தாய் நதிக்கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. கரும்பு, மாம்பழம், நெல் ஆகியன இக்கிராமத்தின் சிறப்பு ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பேல்வா கிராமத்தின் மக்கள்தொகை 5525 நபர்கள் ஆகும். இவர்கள் 995 குடும்பங்களில் வாழ்ந்தனர். இம்மக்கள்தொகையில் 52.27% நபர்கள் ஆண்கள் மற்றும் 47.72% நபர்கள் பெண்களாவர். இந்நகரின் எழுத்தறிவு சதவீதம் 36.6% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 74% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 62.53% நபர்கள் ஆண்கள் மற்றும் 37.46% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 21.8% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2011". பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேல்வா_கிராமம்&oldid=2172315" இலிருந்து மீள்விக்கப்பட்டது