பேரெயின் முறுவலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரெயின் முறுவலார் (பேரெயின் முறுவலார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். முறுவலிப்பவர் பெண் என்று கருதி இவரைப் பெண்பால் புலவர் என்று கருதுகின்றனர்.

குறுந்தொகை 17, புறநானூறு 239 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. அவற்றில் இவர் சொல்லும் செய்திகள்:

குறுந்தொகை 17[தொகு]

புறநானூறு 239[தொகு]

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் குறுங்கட்டுரை

பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள் பகுப்பு:சங்கப் புலவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரெயின்_முறுவலார்&oldid=3198666" இலிருந்து மீள்விக்கப்பட்டது