பேச்சு:வி. எஸ். துரைராஜா
யாழ் பொது நூலகம் சென்னையைச் சேர்ந்த நரசிம்மன் என்னும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. வி. எஸ். துரைராஜா இதை வடிவமைக்கவில்லை. இக் கட்டிடத்தின் மீளமைப்புப் பணிகளின்போது இவரது பங்கு இருந்திருக்கக்கூடும். -- மயூரநாதன் 09:14, 17 திசம்பர் 2011 (UTC)
- மயூரநாதன், கட்டுரையில் திருத்தியிருக்கிறேன். நூலகம் மீளுருவாக்கத்திலேயே இவரது பங்களிப்பு இருந்தது.--Kanags \உரையாடுக 10:53, 17 திசம்பர் 2011 (UTC)