பேச்சு:வரதட்சணை
வணக்கம். வரதட்சணை யாருக்கு யார் கொடுப்பது தம்பதியருக்கு...?மணமகன் வீட்டாருக்கு....?
மற்றும் "பிச்சை ஆகும்" என்பது உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பொருள் மயக்கத்தை தருகிற து. இந்தியாவில் பிச்சை இடுவது சட்டப்படி குற்றமாகும் என்பது போல் பொருள்படவும் முடியும்.--சஞ்சீவி சிவகுமார் 07:49, 6 ஜூலை 2010 (UTC)