பேச்சு:ராமாச்சாரி கே. வி
ஒவ்வொருவரைப் பற்றியும் தகவல்கள் உள்ளனவே! தனித்தனி கட்டுரையாக இருக்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனிப் பெயரில் கட்டுரையாக எழுதலாம். பின்னர் சௌராட்டிரர் கட்டுரையில் சில வரிகளில் குறிப்பிடலாம். இணைக்க வேண்டியதில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 2 மே 2013 (UTC)