பேச்சு:மருதநாயகம்
மருதநாயகம் பிறந்தது பனையூர் எது என உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிவகங்கைக்கு அருகில் ஒன்று. மதுரைக்கு அருகில் ஒன்று இராமநாதபுரத்திற்கு அருகில் ஒன்று என மூன்று பனையூர்கள் இருக்கின்றன. --அரிஅரவேலன் (பேச்சு) 08:44, 22 மார்ச் 2013 (UTC)