பேச்சு:பவுலடியார் பாவியம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி என்பதும், ஆதாரம் என்ற உட்பிரிவில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி என்பதும் ஒன்றுதானே?--≈ உழவன் ( கூறுக ) 01:39, 31 சூலை 2013 (UTC)[பதிலளி]

  • ஆம், இரண்டும் ஒன்றே. சூசையப்பர் தாம் வளன், யோசேப்பு என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். கட்டுரைக்கு மாற்றுவழி கொடுத்துள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 02:24, 31 சூலை 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையின் ஆதாரப்பகுதியிலும், இணைப்பு ஏற்படுத்திவிட்டேன். மீண்டும் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:53, 31 சூலை 2013 (UTC)[பதிலளி]