பேச்சு:பஞ்ச பிராணன்
இதில் வரும் கிருகலன் பிங்கல நிகண்டுவில் கிருகரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இரண்டில் எது சரியானது?
“பிராண னபான னுதானன் வியானன் சமான னுகன் கூர்மன் கிருகரன் றேவ தத்தன் றனஞ்சய னென்ற வாயு வீரைந் தாகு மிவைதாம்”
இதில் வரும் கிருகலன் பிங்கல நிகண்டுவில் கிருகரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இரண்டில் எது சரியானது?
“பிராண னபான னுதானன் வியானன் சமான னுகன் கூர்மன் கிருகரன் றேவ தத்தன் றனஞ்சய னென்ற வாயு வீரைந் தாகு மிவைதாம்”