பேச்சு:நெடுங்கள நாடு
அதியமான் மரபினர் ஆண்ட பகுதி தற்போதைய தருமபுரி மாவட்டம் தகடூர் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகமே ஆனால் இக்கட்டுரையில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை அவர்கள் ஆண்டதாக எழுதியுள்ளார். அதற்கு தக்க ஆதாரங்களை சுட்ட வேண்டும் இல்லை என்றால் அதியமான்கள் குறித்த பகுதியைக் களையவேண்டும்--அருளரசன் (பேச்சு) 06:33, 7 அக்டோபர் 2017 (UTC)