பேச்சு:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

இந்த கோவிலுக்கு வன்புதுவை, ஸ்ரீ தன்விபுரம், திருவில்லிபுத்தூர் திவ்யா தேசம் போன்ற வேறு சில பெயர்களும் உள்ளன. எனினும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பதே தமிழில் அதிக பழக்கத்தில் உள்ள சொல் என்பதால் அதில் கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது. சரியான வேறு தலைப்பு கிடைத்தால் மற்றிவிடவும். --ஸ்ரீதர்/உரையாடுக 07:57, 27 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் எனது 5 வயது முதல் 20 வயது வரையில் நான் பெற்றோருடன் வாழ்ந்தேன். தமிழும் ஆன்மீகமும் என்னுள் வேரூன்றியதற்கு அக்காலகட்டம் ஒரு முக்கிய காரணமாகும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:00, 20 மே 2013 (UTC)[பதிலளி]

திருவில்லியின் பழம் பெயர் மல்லி நாடு என்றும் பாண்டியர் கீழ் இருந்தது எனவும் கூறப்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 21 மே 2013 (UTC)[பதிலளி]