பேச்சு:திருப்புகழ் (அருணகிரிநாதர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புகழ் (அருணகிரிநாதர்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருப்புகழ் (அருணகிரிநாதர்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருப்புகழ் (அருணகிரிநாதர்) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பக்தி[தொகு]

பத்தி (பக்தி) நூல். ஏன் இப்படி எழுதப்பட்டுள்ளது என்று புரியவில்லை? பக்தி என்றே எழுதலாமே? பத்தி என்பது மருவியச் சொல் அன்றோ? மேலும் பத்தி என்பது ஊதுபத்தியையும், para என்பதனையுமே குறிக்கிறது அல்லவா? 00:39, 1 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


அருணகிரிநாதர் முருக பக்தர் ஆவாரே! அவர் திருப்புகழ் பாடியுள்ளாரா என்ன? யாரோ ஒருவர் அப்படி சேர்த்துள்ளார். கவனித்து நடவடிக்கை எடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

திருப்புகழைப் பாடியவர் அருணகிரிநாதர் தான். இப்பாடல் முருகக் கடவுள் மீது பாடப்பட்டுள்ளது. --Booradleyp (பேச்சு) 13:31, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

முத்தைத்திரு என்ற பாடலைப் படித்திருக்கிறேன். ஆனால், திருப்புகழ் ஆண்டாள் பாடியிருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். விளக்கத்திற்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:46, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]