பேச்சு:திருச்செல்வர் காவியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த நூல் போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் எழுந்ததாக ஈழத்து உரைமரபு நூலில் கூறப்படுகிறது. இந்த நூலின் காலப்பகுதியை உறுதிசெய்ய வேண்டும். --Natkeeran (பேச்சு) 14:19, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]