பேச்சு:திரிபுராந்தகர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது. |
புறநானூற்றில் திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது. என்ற செய்திக்கான பாடல் வரியை எத்தனையாவது வரி என உங்களால் தெரிவிக்க முடியுமா? அதிலிருந்து எனக்கொரு செய்தி தேவைப்ப்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 19:01, 28 ஆகத்து 2011 (UTC)
- hobinath இன் பேச்சுப் பக்கத்தில் கேளுங்களேன் - பயனர் பேச்சு:Hobinath. அவர் சில தினங்களுக்கு ஒரு முறை பங்களிப்பவர். பேச்சுப்பக்கத்தில் இட்டால் உடனே தொடர்பு கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:12, 28 ஆகத்து 2011 (UTC)