பேச்சு:திரிபுராந்தகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுராந்தகர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


புறநானூற்றில் திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது. என்ற செய்திக்கான பாடல் வரியை எத்தனையாவது வரி என உங்களால் தெரிவிக்க முடியுமா? அதிலிருந்து எனக்கொரு செய்தி தேவைப்ப்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 19:01, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

hobinath இன் பேச்சுப் பக்கத்தில் கேளுங்களேன் - பயனர் பேச்சு:Hobinath. அவர் சில தினங்களுக்கு ஒரு முறை பங்களிப்பவர். பேச்சுப்பக்கத்தில் இட்டால் உடனே தொடர்பு கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:12, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திரிபுராந்தகர்&oldid=1836655" இலிருந்து மீள்விக்கப்பட்டது