பேச்சு:தமிழ்ஒளி
கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பெயரை 'தமிழ்ஒளி' என்று இணைத்தே எழுத வேண்டும். ஏனெனில் ஒரு படைப்பாளனின் படைப்புகளைத் திருத்தவே எவருக்கும் உரிமை இல்லாத போது, அவரது பெயரைத் திருத்த எவருக்கும் உரிமை இல்லை.- Dr.Ezhilvendan (பேச்சு) 09:45, 29 ஆகத்து 2015 (UTC)