@Gowtham Sampath:நான் அறிந்தவரையில் இது எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட திமுக அரசால் துவக்கப்பட்ட திட்டமாகும். அதிமுக அரசு 1987இல் இத்திட்டத்தைத் துவக்கியது என்றால் அப்பயனர் அதற்கான சான்றை இணைக்கவேண்டும்.--அருளரசன் (பேச்சு) 09:12, 4 சூன் 2019 (UTC)[பதிலளி]