பேச்சு:சூடாமணி நிகண்டு
வீரமண்டலபுருடர் என்பவர் 16ம் நூற்றாண்டில் இந்நூலை எழுதினார். 12 பிரிவுகளில் 11000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.உரிச்சொல் என்ற பெயரில் நிகண்டுகள் வழங்கிவந்ததை இவரே நிகண்டு என்று முதன்முதலில் குறிப்பட்டார்.தொண்டை நாட்டிலுள்ள பெருமண்டூரைச் சார்ந்தவர்.கிருஷ்ணதேவராயரைப் பல இடங்களில் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --த♥உழவன் (உரை) 07:08, 17 திசம்பர் 2015 (UTC)
- இந்நூலுக்கு உரையெழுதி இதனைப் பதிப்பதவர் ஆறுமுக நாவலர் என்ற சைவராவார். அவர் சைவம் தளைக்க நூல்களை அச்சிட்டுதாக கூறுவர். சமணர் இயற்றிய சூடாமணி நிகண்டினை எக்காரணத்தினால் அவர் பதிப்பித்தார். இந்நூல் சைவநூலா? என்று கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:15, 16 செப்டம்பர் 2016 (UTC)