பேச்சு:கொளத்தூர் (சேலம்)
வேதநாயகம் பிள்ளை என்ற கட்டுரையில் கொளத்தூருக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் \\இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.\\ என்று வருகிறது. ஆனால் இங்கு \\கொளத்தூர் (ஆங்கிலம்:Kolathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\\ என்றிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்யப்படதா. இல்லை சேலத்தில் இருக்கும் குளத்தூர் வேறா என்பதை கொஞ்சம் கவணிக்கவும்.