பேச்சு:கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்
26 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. கோயில் பூட்டியிருந்ததால் மேற்கொண்டு விவரங்களைத் திரட்ட முடியவில்லை. அண்மையில் குடமுழுக்கு ஆகியுள்ள நிலையில் புதிய விவரங்கள் நேரில் கோயிலுக்குச் சென்று, சேகரிக்கப்பட்டு, விரைவில் பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:46, 28 ஆகத்து 2016 (UTC)