பேச்சு:கண்ணீரைப் பின் தொடர்தல் (நூல்)
எழுத்தாளர் செயமோகன் தன் படைப்புகளைப் பற்றி தானே இடுகின்றார். அது சரியான நடைமுறையா? மேலும் தன் கருத்துகளை நடுநிலையாளர் நோக்கில் இருந்து கூறும் முகமாகக் கூறாமால் இருப்பதும் சற்று நெருடலாக இருக்கின்றது. எனவே இக்கட்டுரையில் "..என்று தன் கருத்தாகச் சொல்கிறார்". என்று சேர்த்திருக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 03:35, 7 சூன் 2013 (UTC)
- சான்றுடன் கூடிய புறவயமான தகவல்களை மட்டுமே தொடர்புடையவர்கள் சேர்க்கலாம். காட்டாக ஒரு நூல் வெளியிட்ட ஆண்டு போன்றவை. மற்ற கருத்துக்களை நூலின் ஆசிரியர் தானே இடுவது சரியல்ல. -- சுந்தர் \பேச்சு 15:03, 18 சூன் 2013 (UTC)