பேச்சு:ஒளியர்
ஒளி நாடு, பெருவளநாடு போன்றவை குமரியோடு சேர்ந்து கடல்கொண்டதாக படித்ததாக ஞாபகம். ஒருவேளை இது வேறு ஒளிநாடா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:59, 30 ஏப்ரல் 2012 (UTC) ==ஆமாம் இது தர்மபுரி கிருஷ்ணகிரி கோலார் பெங்கலூர் பகுதிகளை உள்ளடக்கியது இப்பகுதி சங்ககாலத்தில் அதியமான்களின் வசம் இருந்தது