பேச்சு:ஏகபாதமூர்த்தி
மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் எனத் த்ரப்பட்டுள்ளது. ஆனால் 4 பெயர்கள் தானே உள்ளன.--Booradleyp (பேச்சு) 16:36, 1 நவம்பர் 2012 (UTC)
ஐந்தாவதும் சிவனின் அம்சம்! ருத்திரன் என்று நினைக்கிறேன். - தமிழ்க்குரிசில்
திருத்தம் செய்துவிட்டேன். தவறினை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:35, 3 நவம்பர் 2012 (UTC)