பேச்சு:ஆதன் அழிசி
ஒப்பு நோக்குக[தொகு]
- அழிசி - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[1] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[2] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[3] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர். [4]
அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்
எந்தனை இடத்தில் மேலே காணும் தவறான செய்தியைப் புகுத்திக் குழப்பப் போகிறீர்கள்?
தமிழக வரலாறு சான்றில்லாக் கதைக் கந்தலாக மாற வேண்டுமா
உங்களைப் போன்ற நல்லவர்கள கதைக் கந்தலைப் புகுத்தமாட்டீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
என்ன செய்யலாம் எனபதை நீங்களே முடிவு செய்யுங்கள
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:03, 1 மே 2013 (UTC)
- அடிக்குறிப்பு