பேச்சு:அருணந்தி சிவாசாரியார்
எழுத்துப்பிழை திருத்திய பூவன் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 23:01, 18 பெப்ரவரி 2013 (UTC)
- பொருத்தமான பகுப்பினைச் சேர்த்த கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:50, 12 மார்ச் 2013 (UTC)
- சந்தான குரவர்கள் என்பது நூல் எழுதாத சமைய குரவர்களையும் குறிக்கும். எனவே நூலாசிரியர்கள் என்னும் பகுப்பினையும் சேர்க்கவேண்டியதாயிற்று. --Sengai Podhuvan (பேச்சு) 05:54, 12 மார்ச் 2013 (UTC)