பெ. அபரஞ்சி
தோற்றம்
பெ. அபரஞ்சி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | எம். அண்ணாமலை |
| பின்னவர் | வேதம்மாள் |
| தொகுதி | அரூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 ஆகத்து 1946 அரூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிள்ளைகள் | 7 |
| தொழில் | விவசாயி |
பெ. அபரஞ்சி (P. Abaranji) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியினைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]