பெலத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலத்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

பெலத்தூர் (Belathur, Krishnagiri district) என்பது ஓசூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1]. இவ்வூர் பாகளூரை ஒட்டி அமைந்துள்ளது இரண்டு ஊர்களையும் தென்பெண்ணை ஆறு பிரிக்கிறது. இவ்வூரில் இந்தியன் வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
  2. http://bankifsccode.com/INDIAN_BANK/TAMIL_NADU/KRISHNAGIRI/BELATHUR
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலத்தூர்&oldid=3565223" இலிருந்து மீள்விக்கப்பட்டது