பெரும்புள்ளி (திரைப்படம்)
தோற்றம்
| பெரும் புள்ளி | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | விக்ரமன் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி ஆர். மோகன் |
| கதை | விக்ரமன் |
| திரைக்கதை | விக்ரமன் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார்[1] |
| நடிப்பு | பாபு சுமன் ரங்கநாதன் |
| ஒளிப்பதிவு | ஏ. ஹரிபாபு |
| படத்தொகுப்பு | கே. தணிக்காச்சலம் |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெரும்புள்ளி ( Perum Pulli) 1991 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பாபு, சுமன் ரங்கநாதன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கதை
[தொகு]இப்படத்தின் கதை ஒரு அப்பாவி இளைஞன் தன் தாயின் மீது கொண்ட அன்பினைப் பற்றியது.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[2][3] இப்படத்தில் பழனிபாரதி பாடலாசிரியராக அறிமுகமானார்.
| எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
|---|---|---|---|
| 1 | "ஆகாயத் தொட்டில் கட்டி" (பெண்) | பி. சுசீலா | விக்ரமன் |
| 2 | "ஆகாயத் தொட்டில் கட்டி" (ஆண்) | எஸ். ஏ. ராஜ்குமார் | |
| 3 | "ஆணும் பெண்ணும்" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா | பிறைசூடன் |
| 4 | "கங்கை நதி" | கே. எஸ். சித்ரா | புலமைப்பித்தன் |
| 5 | "இளமையின் விழிகளில்" | கே. எஸ். சித்ரா | பழனிபாரதி |
| 6 | "மாம்பழத் தோட்ட" | மலேசியா வாசுதேவன், சுனந்தா | பிறைசூடன் |
| 7 | "மனசும் மனசும்" | சுனந்தா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எஸ். ஏ. ராஜ்குமார் |
| 8 | "பொன்மகள் வந்தாள்" | கே. ஜே. யேசுதாஸ் | ஆலங்குடி சோமு |
| 9 | "வருது வருது" | மனோ | நா. காமராசன் |
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படம் இயக்குநர் விக்ரமன் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Perum Pulli". mio.to. Archived from the original on 2018-09-29. Retrieved 2019-03-15.
- ↑ "Perum Pulli (Original Motion Picture Soundtrack) by S.A. Rajkumar". iTunes. 31 August 2014.
- ↑ "Perum Pulli - All Songs - Download or Listen Free - JioSaavn". 31 August 2014.