பெருங்குன்றூர் கிழார்
சங்ககாலப் பெருங்குன்றூர் கிழார் பெருங்குன்றூரில் வாழ்ந்தவர். பாட்டியல் புலவர் பெருங்குன்றூர் கிழார் சங்கப்புலவரின் பெயரால் குறிப்பிடப்பட்டவர். முந்தையவர் கி. பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிந்தையவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குச் சற்றே முந்தையவர். முந்தையவர் இலக்கியப் புலவர். பிந்தையவர் இலக்கணப்புலவர்.
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |