பெரியாழ்வார் திருமொழி
பெரியாழ்வார் திருமொழி | |
---|---|
நூல் பெயர்: | பெரியாழ்வார் திருமொழி |
ஆசிரியர்(கள்): | பெரியாழ்வார் |
துறை: | {{{பொருள்}}} |
மொழி: | தமிழ் |
பெரியாழ்வார் திருமொழி (Periyalvar Tirumoli)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது,[1] பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2][3].
மேற்கோள்[தொகு]
- ↑ . https://openlibrary.org/books/OL3009659M/A_brief_study_on_the_Tiruppallandu_of_Sri_Periyalvar_the_Tiruppalliyeluchi_of_Sri_Tondaradippodiyalv.
- ↑ "வைணவ இலக்கியம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". https://www.tamilvu.org/ta/courses-degree-a041-a0412-html-a0412333-8224.
- ↑ நாலாயிரத் திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)