பெரியாழ்வார் திருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாழ்வார் திருமொழி
நூல் பெயர்:பெரியாழ்வார் திருமொழி
ஆசிரியர்(கள்):பெரியாழ்வார்
துறை:{{{பொருள்}}}
மொழி:தமிழ்

பெரியாழ்வார் திருமொழி (Periyalvar Tirumoli)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது,[1] பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2][3].

மேற்கோள்[தொகு]