பெரியாழ்வார் திருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாழ்வார் திருமொழி
நூல் பெயர்:பெரியாழ்வார் திருமொழி
ஆசிரியர்(கள்):பெரியாழ்வார்
துறை:{{{பொருள்}}}
மொழி:தமிழ்

பெரியாழ்வார் திருமொழி (Periyalvar Tirumoli)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது,[1] பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2][3].

மேற்கோள்[தொகு]

  1. . https://openlibrary.org/books/OL3009659M/A_brief_study_on_the_Tiruppallandu_of_Sri_Periyalvar_the_Tiruppalliyeluchi_of_Sri_Tondaradippodiyalv. 
  2. "வைணவ இலக்கியம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
  3. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாழ்வார்_திருமொழி&oldid=3800050" இலிருந்து மீள்விக்கப்பட்டது