பெரியாழ்வார் திருமொழி
தோற்றம்
| பெரியாழ்வார் திருமொழி | |
|---|---|
| நூல் பெயர்: | பெரியாழ்வார் திருமொழி |
| ஆசிரியர்(கள்): | பெரியாழ்வார் |
| துறை: | {{{பொருள்}}} |
| மொழி: | தமிழ் |
பெரியாழ்வார் திருமொழி (Periyalvar Tirumoli)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது,[1] பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் பெரியாழ்வாரே பாடிய திருப்பல்லாண்டு பாடல்கள் 12-ஐ அடுத்து 13-ஆம் பாடலில் இருந்து இந்த நூலின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[2][3].
மேற்கோள்
[தொகு]- ↑ https://openlibrary.org/books/OL3009659M/A_brief_study_on_the_Tiruppallandu_of_Sri_Periyalvar_the_Tiruppalliyeluchi_of_Sri_Tondaradippodiyalv.
{{cite book}}: Missing or empty|title=(help) - ↑ "வைணவ இலக்கியம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. Retrieved 2023-04-30.
- ↑ நாலாயிரத் திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)